இன்று (புதன்கிழமை) அதி காலை முதல் இலங்கையிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த ஐந்து வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்....
இடை நிறுத்தம்!
மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை அமுலானதும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை இடை நிறுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 30...