July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயிரம் ரூபா

நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாள்...

20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் தங்களை மிரட்டுவதாக தெரிவித்து, நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை -...

ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டுமென்றால் 26 கிலோ தேயிலை கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் கட்டளையிடுவதுடன், வேலை நேரத்தையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்து மஸ்கெலியாவில் 'லங்கா' தோட்டத் தொழிலாளர்கள்...

“சகல தோட்டத் தொழிலாளர்களையும் களத்தில் இறக்கி போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி உறுப்பினருமான வி.இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆயிரம்...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் ஏப்ரல் மாதத்தில் முதல் தடவையாக கிடைக்கும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் அறிவித்தார். சகல பெருந்தோட்ட கம்பனிகளும்...