‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியை இரத்துச் செய்யுமாறு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது. குறித்த பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது....
‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியை இரத்துச் செய்யுமாறு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது. குறித்த பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது....