August 9, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆந்திரா

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் கனமழை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என கூறப்படுகிறது. வங்கக்...

ஆந்திராவில் ஓடுபாதையில் இருந்து விலகிய ஏர் இந்தியா விமானத்தின் இறக்கைகளில் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள விமான நிலையத்திற்கு  64 பயணிகளுடன் அரபு...

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கோதாவரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 க்கும் மேற்பட்டோர் திடீரென மயங்கி விழுந்தும்,வலிப்பு ஏற்பட்டும்,பலர் உடல் ரீதியான உபாதைகளுக்கு ஆளாகினர்....