July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசிரியர்கள்

இலங்கையில் 200 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை இன்று திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மூடப்பட்ட பாடசாலைகள்...

இலங்கையில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு வழங்கும் படியும், பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யுமாறும் கோரி, கல்விப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் ஆசிரியர், அதிபர்கள் போராட்டங்களை மேற்கொள்வதை கைவிடுமாறு தேசிய தேர்தல் ஆணையகத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்....

ஆதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்து வரும் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கையெடுக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி தமது போராட்டங்களுக்கு அரச...

சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அதிபர்கள், ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்கிறது. தமது தொழிற்சங்கப் போராட்டத்துடன்...