கர்ப்பிணி தாய்மார்களுக்கு எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மொடர்னா,...
அஸ்ட்ரா செனிகா
இலங்கையில் இதுவரை 40 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நாட்டில் மொத்தமாக 42...
இலங்கையில் “அஸ்ட்ரா செனிகா” தடுப்பூசியின் 1 வது டோஸை பெற்றுக் கொண்டவர்களுக்கு 2 வது டோஸாக “ஃபைசர்” அல்லது “மொடர்னா” கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு...
இலங்கைக்கு ஒரு மில்லியன் டோஸ் “மொடர்னா” கொவிட் தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ்...
“அஸ்ட்ரா செனிகா” கொரோனா தடுப்பூசியை 1 வது டோஸாக பெற்றுக் கொண்ட 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஒரு வாரத்திற்குள் அதே தடுப்பூசியின் 2 வது டோஸை பெற...