July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரிசி

பாரியளவில் நடத்தப்படும் அரிசி ஆலைகளின் வியாபாரிகள் தொடர்ந்து அரசாங்கத்துக்கு சவால் விடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர்...

இலங்கையின் முக்கிய அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி, அதிக விலைக்கு அரிசியை விற்று, போகம் ஒன்றுக்கு குறைந்தது 50 பில்லியன் ரூபாய் இலாபத்தை...

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை நாளை (02) முதல் அமுல்படுத்தப்படும் என்று கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...

ஒரு இலட்சம் மெற்றிக் டொன் அரிசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நேற்று நடைபெற்ற அமைச்சரவை...

நாட்டில் அரிசி மாபியாவை கட்டுப்படுத்த வேண்டுமாயின் வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில் அரிசியை இறக்குமதி செய்வதே ஒரே வழிமுறையாகும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....