July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரிசி

மியன்மாரில் இருந்து 20,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான...

பருப்பு வகைகள் மற்றும் அரிசியின் விலைகளைப் பார்ப்பதற்காக தன்னை நியமிக்கவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். இயற்கை விவசாய முறையில் பயிரிடப்பட்ட பண்ணை ஒன்றைப் பார்வையிட்ட...

விவசாயிகள் எதிர்நோக்கும் உரப் பற்றாக்குறையை முன்னிறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. குருநாகல் தேர்தல் தொகுதியின் வெல்லவ பிரதேசத்தில் விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை...

இலங்கையில்  அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி வகைகளுக்கான  புதிய சில்லறை விலைகளை அறிவித்துள்ளனர். கடந்த 2 ஆம் திகதி அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயித்து  வெளியிடப்பட்ட அதி...

அரசாங்கத்தின் அரிசி மற்றும் சீனி சுற்றிவளைப்புகளில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்...