October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் கைதி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசியல், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கிடையில் மன்னாரில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரசியல் கைதிகளை தைப்பொங்கலுக்கு முன்பாக விடுதலை செய்யக் கோரி...

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதியான 64 வயதான கனகசபை தேவதாசன் என்பவர், தனக்கு பிணை அனுமதி பெற ஆவணசெய்துதவுமாறு கோரி 6 ஆம்...

இலங்கையில் சிறைகளில் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு,  கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சிவில் அமைப்புக்கள்...

அரசியல் கைதிகளைப் பிணையில் விடுதலை செய்து, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று அவரது...