இலங்கை அரசின் அராஜகங்களைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐ.நா.விடம் நீதி வேண்டியும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள மட்டக்களப்பு மற்றும் அம்பாறை...
அம்பாறை
அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை இராணுவம், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக கல்முனை,...
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் நிலத்தில் புதைத்து மறைத்து வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தயாரிப்பான சொட்கண் ரக துப்பாக்கியொன்றே மைதானம் ஒன்றில்...