May 11, 2025 21:05:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனுராதா யஹம்பத்

நான்கு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேரின் உயிரை காவு கொண்ட கிண்ணியா படகுப் பாதை அனர்த்தத்தைத் தொடர்ந்து படகு பாதைகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்துவது குறித்து...

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்  கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கொழும்பு, டெய்லி மிரர் செய்தி சேவைக்கு இன்று உறுதிப்படுத்தியுள்ளார். திருகோணமலை அரச அலுவலகத்தில்...

கிழக்கு மாகாணத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்  பாதுகாப்பு  படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா மூன்றாம் அலை தொடங்கியது...

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அவற்றுள் 90 வீதமானவை காணி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாகும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளர்....