சர்வதேச நாடுகளினாலும் இலங்கையினாலும் தடைசெய்யப்பட்ட தொழில் முறைமையை இந்தியக் கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி அரசியல்...
அத்துமீறல்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் சட்ட விரோத மீன்பிடி...