ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேவைக்கேற்ப தாம் இருக்கத் தயாரில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, முன்னாள் ஜனாதிபதி...
ஸ்ரீலங்கா
‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த யோசனைக்கு எதிர்க்கட்சியான, ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு தெரிவித்துள்ளது. ‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணங்களில்...
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஆரம்ப வரைபையும் கட்சிகளின் பரிந்துரைகளையும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் முன்வைக்க அரசாங்கம் நகர்வுகளை முன்னெடுத்துள்ளது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன, நேரடி அரசியலில் பிரவேசித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் 21 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சித்...