October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விடுதலை

இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி...

சென்னையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள...

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில்...

அரசியல் கைதிகளைப் பிணையில் விடுதலை செய்து, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று அவரது...