May 20, 2025 22:38:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விசாரணை

இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியக் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இருவரும் தனுஷ்கோடியை அண்மித்த கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக...

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை அரசை முழுமையான சர்வதேச குற்றவியல்...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம் திருக்கோவில், மற்றும் அக்கரைப்பற்று பொலிஸார் இன்று 3 மணிநேர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். பொத்துவில்...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய தகவல்களை அமெரிக்க நீதிமன்றம் இலங்கையிடம் கோரினால் வழங்கத் தயாராக இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய...