July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விசாரணை

இந்தியாவுடனான உரக் கொள்வனவு குறித்து போலிச் செய்தி பரப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகை ஒன்றில் இதுதொடர்பாக வெளியான செய்தியை அனைத்துத் தரப்பினரையும்...

தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியது தொடர்பில் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான்...

பென்டோரா பத்திரங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியிடத் தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். சிறைத் தண்டனை அனுபவித்து வரும்...

ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு இலங்கை முன்வந்துள்ளது. இலங்கையின் பாதுகாப்பு தரப்பு இவ்விடயத்தில் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணங்களில் பெயர் வெளியானதைத் தொடர்ந்து, திருக்குமார் நடேசன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். தானும் தனது மனைவியும் எவ்வித சட்டவிரோத...