July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விசாரணை

பென்டோரா பத்திரங்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆரம்பித்துள்ள விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபயவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பென்டோரா பத்திரங்கள்...

‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணங்களில் பெயர் வெளியான இலங்கையர்கள் தொடர்பான விசாரணையின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை இலஞ்ச மற்றும் ஊழல்...

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக உட்பட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு கொழும்பு- ராஜகிரியவில் இடம்பெற்ற...

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்ட 702 இலங்கையர்களின் தொலைபேசி இலக்கங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கும் போதே,...

சிவில் சமூக செயற்பாட்டாளர் சிறில் காமினி ஆயருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் சுரேஷ் சலே மேற்கொண்ட முறைப்பாடு...