May 21, 2025 22:16:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா

போர்க்குற்றங்கள், மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இன அழிப்புக்கு எதிராக இலங்கை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று பொத்துவில் முதல் பொலிகண்டி...

கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோத மணல் அகழ்வுடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகல்வினை கட்டுப்படுத்தும் வகையில்...

வரலாற்று ஆய்வாளர் அருணா செல்லத்துரையின் 'பண்டாரம்-வன்னியனார்' என்ற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணி...

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்திற்குள் செல்வதற்கு இராணுவத்தினரும், வனவள திணைக்களத்தினரும் தமக்கு தடைவிதித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களது காணிகளுக்கான...

(File photo) வவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றமை  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். புதிய சேலர் சின்னகுளம் கிராமத்தில்  இவ்வாறு ...