October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா

மிருசுவில் படுகொலை மற்றும் 11 மாணவர்களை கொலை செய்தவர்கள் போர் வீரர்கள் என்பதற்காக அவர்களை தண்டனையில் இருந்து விடுவிக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா...

வவுனியா, மகாரம்பைக்குளத்தில் இளைஞர் குழுவொன்று வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு வாள், கத்திகளுடன் வீட்டுக்குள் புகுந்த குழு அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக...

மறைந்த நடிகர் சின்னக் கலைவாணர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா புதிய கற்பகபுரம் மைதானத்தில் இந்த நிகழ்வு கிரம சேவையாளர் சர்வேந்திரன்...

அரசாங்கத்தின் மீதான சிங்கள மக்களின் எதிர்ப்பினை சமாளிக்கவே வடக்கில் திடீர் கைதுகள் இடம்பெறுவதாக சாள்ஸ் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். வட பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இடம்பெற்று...

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நடத்தப்பட்டது. வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் இந்த...