April 26, 2025 21:05:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கத்தால் இலங்கைகுள் நுழைந்த சூறாவளி மன்னாருக்கும் பூநகரிக்கும் இடையே நாட்டை விட்டு விலகிச் சென்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புரவி புயல் நாட்டை...

இலங்கையில் மாவீரர் தினம் தொடர்பான நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றங்களின் ஊடாக தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரின் தீவிர கண்காணிப்புடன் வவுனியாவில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூர்வதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக்...

Twitter/ Namal Rajapaksa கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் முழு நாட்டையும் முடக்கும் தீர்மானத்தை அரசாங்கத்தால் எடுக்க முடியாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ...

தமிழின் காதலனாக , சுதந்திர போராட்ட வீரனாக, சாதிகளை சாடிய புரட்சியாளனாக இருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அவரின்...