வவுனியா செட்டிக்குளம் முசல்குத்தி காட்டுப்பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 36 வயதுடைய குறித்த நபர் நேற்று மாலை 5 மணியளவில் முசல்குத்தி...
வவுனியா
வவுனியா சின்னப் புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு நிகழ்வு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகர சபை உபதலைவர்...
ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது, இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது அரசாங்கமும் இராணுவமும் அடக்குமுறைகளைப் பிரயோகிக்காத வகையில் அமைய...
இலங்கையில் தமிழ் மக்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று தேவை என்று ஐநா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுக்கு எடுத்துச் சொல்ல இதுவே சிறந்த தருணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
வவுனியா பட்டாணிசூரில் சில பகுதிகள் இன்று மாலை 6 மணியிலிருந்து முடக்கப்பட்டுள்ளன. வவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கும் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கும் கொரோனா...