May 12, 2025 21:49:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் நீதிமன்ற கட்டளையை மீறி கலந்துகொண்ட குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடம் மாங்குளம் பொலிஸார் நேற்று வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர். வாக்குமூலமொன்றைப்...

வவுனியா, பூந்தோட்டம் ஸ்ரீநகர் கிராம மக்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். 20 வருடங்களாகியும் தமது கிராமத்திற்கு காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை,...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு நாளை யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சியை ஏற்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. மருதனார்மடம் சந்தையில் இன்று...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மேற்கொள்ளப்படும் நீதிக்கான கவனயீர்ப்புப் பேரணியின் 4 ஆம் நாளான இன்று வவுனியாவில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. வவுனியாவில் வசிக்கும் தமிழ், முஸ்லிம் மக்களின்...

காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் நாளை முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்திற்கு தடைவிதிக்குமாறு வவுனியா பொலிஸார்...