June 9, 2025 4:44:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு

ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது, இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது அரசாங்கமும் இராணுவமும் அடக்குமுறைகளைப் பிரயோகிக்காத வகையில் அமைய...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்  வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து யோஷித ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். இது...

இலங்கையில் தமிழ் மக்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று தேவை என்று ஐநா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுக்கு எடுத்துச் சொல்ல இதுவே சிறந்த தருணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக்கேணி மற்றும் அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவம் எனக் கூறிய இனந்தெரியாதோர் விசாரித்ததால் மக்களிடையே...

இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, குருந்தூர் மலை...