March 11, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு

இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கிளிநொச்சியில் தீச்சட்டி பேரணியொன்றை ஆரம்பித்துள்ளனர். இந்தப் பேரணி கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி,...

இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்காலில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது. யுத்த குற்றங்கள் மற்றும்...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமைக்காக தம்மிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்...

வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் 70 மாணவர்கள், ஆசிரியர்கள் சிலரால் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள்...

இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய வடக்குப் பகுதியில் சீனக் கம்பனியைக் கொண்டுவருவது பலத்த பாதிப்புக்களை உருவாக்கும் என ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்...