May 20, 2025 13:41:43

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு

கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இலங்கையின் நான்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, கண்டி, கொழும்பு மற்றும் யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக...

யாழ். மருதங்கேணியில் பகுதியில் இராணுவத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தலைமையில் இன்று...

அரசாங்கத்திடம் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு...

இலங்கையின் வட மாகாணத்தில் சீனாவைப் போன்றே பாகிஸ்தானும் நுழைய முயற்சிக்கின்றதா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில்...

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தைப் பலப்படுத்தி, அதன் செயற்பாடுகளைத் தொடர தாம் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை...