May 21, 2025 22:43:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரயில்

இலங்கை முழுவதும் டிசம்பர் 14 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 14 ஆம் திகதி...

ஹட்டன் ரொசல்ல பகுதியில் ரயிலில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணமடைந்துள்ளனர். ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்...

(Photo:unescap.org) நீராவி மூலம் இயங்கும் ரயிலை கோட்டை - அம்பேபுஸ்ஸ ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர...

நாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால்...