இலங்கையில் எதிர்க்கட்சியை வழிநடத்த மிகவும் பொருத்தமானவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். டெய்லி மிரர் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், பாராளுமன்றத்தில்...
ரணில் விக்கிரமசிங்க
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கோ ஜப்பானுக்கோ விற்பது குறித்து நல்லாட்சி அரசாங்கத்தில் எந்தவித உடன்படிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...
நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டங்களை தயாரிக்காமல், தடுப்பூசிகளை காட்டி மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள்...
ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீது நெருக்குவாரங்கள் அதிகரிக்கக்கூடும் என்று...
ராஜபக்ச அரசை நாட்டு மக்களுக்கு முன் கொரோனாவே தோற்கடித்துவிட்டது என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான...