May 22, 2025 6:01:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்படுபவர்கள் தேவையற்ற பயம், பதற்றத்தை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் கொரோனா நிலைமை...

போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம், போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ. அனுசன் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர்...

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்டமையானது ஒரு கோழைத்தனமான செயற்பாடு என யாழ் மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கண்டனம் வெளியிட்டுள்ளார். மேலும்,...

எதனை அழித்தாலும் எமது உரிமைகளையும்  உணர்வுகளையும் அழிக்க முடியாது என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால்...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமையை கண்டித்தும், அந்த நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதியளிக்க வேண்டுமெனவும் கோரியும் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் உணவுத்...