July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுத்து வந்த போரட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானத்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் வெளியிட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனம் தொடர்பாக...

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள்கள், பழைய மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால்...

யாழ்.பல்கலைக்கழகத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று மாலை முடிவுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்கள் தமது...

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட கலைப்பீட மாணவர்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. தங்கள் மீதான தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும்...