July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மைத்திரிபால சிறிசேன

காணாமல் போன நான்கு தமிழ்ச் சிறுமிகளையும் எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதியுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்....

Photo: Facebook/ Maithripala Sirisena முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2025 இல் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசியல்...

தீர்வுக்காகவும் நீதிக்காகவும் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது. தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வையும், பல்வேறு இன்னல்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியையும் வழங்குவது...

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனம் எதற்கும் வழங்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நான் ஜனாதிபதியாக இருந்த போது, கிழக்கு...