April 18, 2025 20:03:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முஸ்லிம்கள்

இலங்கையில் பெருகிவரும் சீன ஆக்கிரமிப்புகளால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்கு இடையிலேயே கிளர்ச்சியொன்று உருவாகலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நடத்திய...

''ஒரு இனத்தை மையப்படுத்தி அவர்களை அடக்க நினைக்காதீர்கள், நாட்டின் மீது பாசத்துடன் நடந்துகொள்ளுங்கள்'' என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று, ஈஸ்டர்...

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சி மாவட்டம், இரணை தீவில் அடக்கம் செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்கு தமிழ்- முஸ்லிம் அரசியல் தலைவர்கள் விசனம்...

நாட்டில் மனித உரிமை தொடர்பான விடயங்களை மேம்படுத்துவதற்கு இலங்கை, ஐநா மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமாக ஒத்துழைத்து, செயற்படுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸின்...

file photo: Twitter/ Ambassador Teplitz இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட...