October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் நினைவிடம் வெறுமனே கல்லாலும், மண்ணாலும் அமைக்கப்பட்ட ஒரு கட்டடம் அல்ல. மாணவர்களதும் ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் உணர்வுகளின் உறைவிடமும் நினைவுகளின் நீட்சியுமாகும் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்...

நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்கின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும், அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் வெளிப்படுத்தியுள்ளதாக...

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டமைக்கும்  இராணுவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டு வகையில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்...