October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முள்ளிவாய்க்கால்

-யோகி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்...ஜனவரி 8 ஆம் திகதி - இரவு 8.30 மணி... திடீரென கட்டடங்களை தகர்க்கும் இயந்திரம் உள்ளே செல்கின்றது. மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. பல்கலைக்கழக...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் சின்னத்தை மீண்டும் அனைவரது பங்களிப்புடனும் மீளமைப்பதற்கு நிதியுதவி வழங்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்றைய...

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவிடத்திற்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களினால் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவிடம்...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் நிர்வாகத்தின் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடு மற்றும்...

தமது மாநகர சபை எல்லைக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியொன்றை அமைப்பதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாநாகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது...