June 10, 2025 2:35:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னி விளாங்குளம் மற்றும் அம்பாள் புரம் ஆகிய பகுதிகளில் அண்மைய நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன....

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவான நீருடன் தொடர்புடைய விபத்துக்களில் இரண்டு வருட குழந்தை உட்பட 7 பேர் மரணமடைந்துள்ளனர். பேராதெனிய, முல்லைத்தீவு மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேசங்களில்...

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை இராணுவ தலைமையகம் மறுத்துள்ளது. குறித்த சம்பவத்தின் உண்மை நிலை திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு,...

இலங்கையின் வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களம் ஈடுபடவில்லை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்...

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐவர் யாழ். நீதவான் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்...