June 10, 2025 3:40:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீனவர்

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா, செயலாளர், பொருளாளர், உப தலைவர் ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவரை சந்தித்துள்ளனர்....

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்சினையை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, இராஜதந்திர ரீதியில் தீர்த்துக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்று...

இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்துகொள்வதாக தெரிவித்துள்ள இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி இதுதொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்....

இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியக் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இருவரும் தனுஷ்கோடியை அண்மித்த கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக...

புரவி புயல் காரணமாக யாழப்பாணம், பொன்னாலை கடலில் காணாமல் போன மீனவர், காரைநகர் ஊரி கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுழிபுரம், பெரியபுலோவை சேர்ந்த...