May 20, 2025 14:45:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாவீரர்

பொது இடங்களில் ஒன்றுகூடி மாவீரர் நினைவேந்தலை நடத்துவதற்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. மாவீரர் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்திருந்த...

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மரணித்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் எதுவும் வடக்கு -கிழக்கு பகுதிகளில் நடக்காத வண்ணம் காவல்துறையினர் தடைகளை ஏற்படுத்தும்...

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனின் உருவப்படத்திற்கு அவரது தாயாரோடு இணைந்து பாராளுமன்ற உறுப்பினர்...

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூர்வதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக்...