February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஹிந்தானந்த அளுத்கமகே

இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிடப்படும் ஒரு கிலோ நாட்டு நெல்லை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....

இலங்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பால்மா மற்றும் பயிரிடுவதற்கான விதைகள் இறக்குமதியை முற்றிலுமாக இடைநிறுத்துவதற்கு தேவையான திட்டங்களை முன்வைக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சின் செயலாளருக்கு...

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், வழக்கு குறித்த முக்கிய தீர்ப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி அறிவிக்கப்படும்...