மஹர, வெலிக்கடை சிறைச்சாலைகளில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். மரண...
மஹர
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, வத்தளை நீதவான் புத்திக்க...
மஹர சிறைச்சாலையில் வன்முறைக்கு காரணமானதாக கூறப்படும் மாத்திரை வகைகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். வன்முறைக்கு முன்னர்...
மஹர சிறைச்சாலை வன்முறையில் உயிரிழந்த கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், மரண விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டாம் என...
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதியொருவர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கைதி நேற்று இரவு வைத்தியசாலையில் இருந்து...