May 20, 2025 12:30:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மரணம்

இந்தியாவின் வடபகுதி மாநிலமான உத்தராகண்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட மாநிலத்தில் ஒரே நாளில் 192.7 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி...

கொழும்பு விளக்கமறியல் சிறையில் தொற்று நீக்கி திரவம் அருந்திய கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈரானைச் சேர்ந்த கைதிகள் இருவரே...

photo: Twitter/ Policía Ecuador எக்குவடோர் குடியரசின் குயாகுவில் நகரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே இடம்பெற்ற குழு மோதலில் 116 கைதிகள் மரணமடைந்துள்ளனர். சிறைக் கைதிகளுக்கு...

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் உலகில் 7 மில்லியன் பேர் மரணமடைவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. வளி மாசடைதலின் தீங்குகள் நினைத்ததைவிட அதிகமாகி வருவதாக உலக...

இலங்கையில் மேலும் 135 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே 64 பெண்களும் 71 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல்...