May 20, 2025 5:39:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மரணம்

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் கனமழை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என கூறப்படுகிறது. வங்கக்...

பனாமுரே இளைஞனின் மரணத்துக்கும் எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கும் தொடர்பில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பனாமுரே இளைஞன் தமது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகவும் பொலிஸ் தாக்குதலில்...

பனாமுரே பொலிஸ் நிலையத்தின் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள்...

தென் அமெரிக்க நாடான எக்குவடோர் குடியரசின் குயாகுவில் நகரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே சனிக்கிழமை இரவு இடம்பெற்ற குழு மோதலில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை...

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 8 பேர் மரணமடைந்துள்ளனர். சம்பவத்தில் 300 க்கு அதிகமானோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும்...