October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார்

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சுமார்  9 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ள இந்தியக் கடலோரக் காவல்படையினர், அது தொடர்பாக...

மன்னாரில் பிரத்தியேகமான இடம் ஒன்றில் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது. இந்த நிகழ்வு  மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைமையில் இடம் பெற்றது. இதன்...

இலங்கையில் மாவீரர் தினம் தொடர்பான நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு...

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூர்வதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக்...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 2019 ஜனாதிபதித் தேர்தலின்...