July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார்

மன்னார் மாவட்டத்தில்  மக்கள் கொரோனா சுகாதார நடை முறைகளை கடை பிடிக்கின்றார்களா? என்பதனை ஆராய்ந்து பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட இளைஞர் குழு இன்றைய தினம் பணியை...

வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடலில் கடற்படையினரின் அனுமதியின்றி கடலட்டை பிடித்தல் தொழிலில் ஈடுபட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்களிடமிருந்து 11 படகுகள், கடலட்டைகள் மற்றும்...

(file photo) இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 40 இந்திய மீனவர்களை கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர். நான்கு மீன்பிடி கப்பல்களில் மன்னார் கடல் பரப்பில் இவர்கள்...

நாட்டு மக்களிடம் இன, மத, ஒற்றுமை,  சமாதானம் நிலவ வேண்டுமென சுதந்திர தின நாட்களில் மன்னாரில் இருந்து கொழும்புக்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் 'சாக்கு சாமியார்' என...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பஸார் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பொதுமக்கள் பல்வேறு...