July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார்

சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அதிபர்கள், ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்கிறது. தமது தொழிற்சங்கப் போராட்டத்துடன்...

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி முசலி பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. வை.எப்.சி...

மன்னாரில் இன்றைய தினம் (20)ஆடிப் பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் 'ஆடிப்பிறப்பில்...

மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இன்று (14) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் வயல்...

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பறங்கிக்கமம் பகுதியில் சட்ட விரோதமாக காடுகள் அழிக்கப்படுவதாகவும், பல ஏக்கர் காணிகள் தனி நபர்களாலும் வெளிநாட்டை சேர்ந்தவர்களாலும்...