பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் அணைக்கட்டுக்கு அருகில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்படவிருந்த உடற்பயிற்சி நடைபாதையின் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மகா சங்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்களின் ஒப்புதலுடன்...
மகா சங்கத்தினர்
இலங்கைக்கு எதிரான ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பௌத்த மகா சங்கத்தினருடன் கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார். கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் இந்த...