June 9, 2025 10:23:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போராட்டம்

இலங்கைக்கு ஆங்கிலேயரினால் சுதந்திரம் வழங்கப்பட்ட போதிலும் இங்கு வாழும் பூர்வீக குடிகளான தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை. இதனால் எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே...

File Photo பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கு வடக்கு, கிழக்கு...

புதுடெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களை கொலை செய்வதற்கு திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத்...

போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம், போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ. அனுசன் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர்...

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர். இந்திய குடியரசு தினம் அன்று நடைபெறும் அணிவகுப்பு மரியாதைக்கு...