July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போதைப்பொருள்

போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியில் உள்ள அல்லிமூலை அருகில் புதிய சோதனைச் சாவடியொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை திடீரென...

(File Photo) போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கை படகுகளை இந்தியக்கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, படகில் பயணித்த 12 பேர்...

இலங்கை சிறைச்சாலைகளுக்குள் போதைப் பொருட்கள் பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் கைதிகள் அடங்கிய சிறப்புக்குழுவை நியமிப்பதற்கு சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். நாட்டிலும் சிறைச்சாலைகளுக்குள்ளும் அதிகரித்து...

போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...

யாழ்ப்பாணம், - காங்கேசன்துறை கடற்கரை பகுதியிலிருந்து  350 கிலோ நிறையுடைய கஞ்சா  பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் செயற்படும் மாவட்ட...