October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போதைப்பொருள்

தனது மகனின் பிறந்த நாளுக்கு போதைப்பொருள் பாவனையுடன் களியாட்ட  நிகழ்வை ஏற்பாடு செய்த சர்வதேச பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை உள்ளிட்ட 15 இளைஞர், யுவதிகள் கைது...

இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தி வந்து விநியோகித்து வந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். கோப்பாய் பகுதியில் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட தேடுதல்...

இந்தியாவின் கொச்சி கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து இலங்கையர்கள் இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றுவளைப்பு...

ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வட்டுக்கோட்டை மாவடியில் வீடொன்றில்...

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர்...