சுயாதீன ஊடகவியலாளரும் புகைப்படக் கலைஞருமான மலிக அபேகோன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தாக்கப்பட்டமை பொலிஸாரின் மனித நேயமற்ற செயல் என்று சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில்...
பொலிஸ்
கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோத மணல் அகழ்வுடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகல்வினை கட்டுப்படுத்தும் வகையில்...
இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியக் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இருவரும் தனுஷ்கோடியை அண்மித்த கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
எதிர்வரும் 14 ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் மோசடிகள் இடம்பெறலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித்...
அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்பவர்கள் மற்றும் தனி நாடு அமைக்க முயற்சிப்பவர்களை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் பொலிஸாருக்கு உள்ளதாக ஊடகப்பேச்சாளரும்...