October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸ்

கிளிநொச்சி மாவட்டத்தில் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்தும் படிப்படியாக மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் நடமாடும் பிரிவு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நேற்று (7)...

பொது இடங்களில் முகக் கவசம் இன்றி இருப்போரை சுற்றிவளைத்து, கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் செல்லும் நடைமுறையை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் கொரோனா...

இலங்கையில் பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்கள் கொல்லப்படுவதற்கு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த ‘ஊரு ஜூவா’ எனும் மெலோன்...

குற்றக் கும்பல் தலைவர் ‘கொஸ்கொட தாரக’ எனும் தாரக பெரேரா விஜேசேகர பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் தடுப்புக் காவலில்...

வட மாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த இளைஞர், யுவதிகளை, இணைத்துக்கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் முழுமையான  சேவையினை வழங்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி...