October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸ்

கத்திக் குத்துக்கு இலக்கான பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் அமெஸின் மரணம் தீவிரவாதச் சம்பவம் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொகுதி மக்களுடனான...

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மூன்று பெண் பொலிஸ் அதிகாரிகள், பிரதிப் பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களாக கடமையாற்றி வந்த பத்மினி...

தனது அமைச்சின் கீழ் இருந்த நிறுவனங்கள் நீக்கப்பட்டது தொடர்பில், தனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அமைச்சின் கீழ்...

(Photo: Deshabandu Thennakoon/Facebook) சமூக பொலிஸ் பிரிவு மூலம் கிராம அளவில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் திட்டமொன்றை செயல்படுத்த பொலிஸ் தலைமையகம் திட்டமிட்டுள்ளது. அதற்கமைய இந்தத் திட்டத்தை...

இலங்கையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா...